அமெரிக்கா விலகியதால் இலங்கை மீதான தீர்மானத்தை கைவிடவேண்டும்!

-இலங்கை அரசை காப்பாற்ற ஜெனிவாவில் களமிறங்கியுள்ளோர் ஐ.நா. மனித உரிமைகள் சபை அங்கத்துவத்திலிருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில் இலங்கை மீதான தீர்மானம் அகற்றப்பட வேண்டும் என்று ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை மீது கொண்டு வரப்பட்ட பிரேரணையின் பிரதான அனுசரணையாளரான அமெரிக்கா விலகியுள்ள நிலையில் இலங்கையின் இணை அனுசரணை நீர்த்துப் … Continue reading அமெரிக்கா விலகியதால் இலங்கை மீதான தீர்மானத்தை கைவிடவேண்டும்!